மூலிகைகளைப் பயன்படுத்திப் பிணி தீர்க்கும் வழிமுறைகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 4 ஆகஸ்ட், 2021

முகம் - அக்கிப் புண் (Erysipelas)

 

01.   ஆலம் விழுதைச் சாம்பலாக்கி நல்லெண்ணெய்யில் குழைத்துத் அக்கி மீது தடவி வந்தால், அக்கி குணமாகும். (1003)

 

02.   சிலந்திநாயகம் இலையை அரைத்து 3 கிராம் எடுத்து, பசு வெண்ணெயுடன் கலந்து அக்கிப் புண்ணுக்கும் தடவலாம்.
 

 

03.   நெல்லி முள்ளி, வேப்பிலை இரண்டையும் மை போல அரைத்து வெண்ணெயுடன் கலந்து தடவி வந்தால் அக்கிப் புண்கள் குணமாகும்.  (1008)

 

04.   வேப்பிலை நெல்லிமுள்ளி ( காய்ந்து வற்றலான  நெல்லிக் காய் ) இரண்டையும் மைபோல் அரைத்து வெண்ணெய்யுடன் கலந்து அக்கி மீது பூசி வந்தால், அக்கி குணமாகும். (1008)


======================================================

மருத்துவக் குறிப்புகளுக்கு ஆதாரம்:-

(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள  மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர் திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”  என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !

(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்வேலூர்  ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ்முதன்மை மருத்துவ அதிகாரிடாக்டர்வெ.ஹரிஷ்  அன்புச் செல்வன் M.D(s), அவர்கள்  2017 –ஆம் ஆண்டு தினமலர்,  பெண்கள்  மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !

(03).  அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள்நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.

 சிறப்புக்  குறிப்பு:

  (02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக் கொள்க !

==========================================================

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

[vedarethinam70@gmail.com]

ஆட்சியர்,

தமிழ்ப் பண்டுவம்,

[தி.பி:2052, கடகம் (டி )19]

{04-08-2021}

==========================================================