01. இன்புறா இலையின் சாற்றைப் பாலுடன் கலந்து சர்க்கரை இட்டுச் சாப்பிட்டு வர மார்பு ( நெஞ்சு )எரிச்சல் நீங்கும்.
02. கொத்துமல்லி விதை 100 கிராம், சந்தனம் 50 கிராம், நெல்லி வற்றல் 50 கிராம் ஆகியவற்றை எடுத்து, இடித்து, தூள் செய்து 200 கிராம் சர்க்கரை கலந்து காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் தலை சுற்றல், நெஞ்செரிச்சல் ஆகியவை குணமாகும்.
03. சோம்பு, கொத்துமல்லி, சுக்கு, கருப்பட்டி சேர்த்து கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மார்பு எரிச்சல், சளி ஆகியவை குணமாகும்.(169)
=======================================================
மருத்துவக்
குறிப்புகளுக்கு ஆதாரம்:-
(01). அடைப்புக் குறிக்குள் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ள மருத்துவக் குறிப்புகள் சித்தர் மருத்துவர்
திரு.எஸ்.ஆறுமுகம் B.S.M.S. அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள ” 2025 எளிய சித்த மருத்துவக் குறிப்புகள்”
என்னும்
புத்தகத்திலிருந்து எடுக்கப் பெற்றவை !
(02.) அடைப்புக் குறிக்குள் (Harish) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், வேலூர் ஸ்ரீ சேஷா சாய் ஹெர்பல்ஸ், முதன்மை மருத்துவ அதிகாரி, டாக்டர். வெ.ஹரிஷ்
அன்புச் செல்வன் M.D(s), அவர்கள் 2017 –ஆம் ஆண்டு தினமலர், பெண்கள்
மலரில் எழுதிய கட்டுரைகளிலிருந்து . எடுக்கப் பெற்றவை !
(03). அடைப்புக் குறிக்குள் (Asan) ) என்று தரப்பட்டுள்ள மருத்துவக்
குறிப்புகள், நாகர்கோயில், S.மகாலிங்க ஆசான் அவர்கள் 2016 –ஆம் ஆண்டு இராணி இதழில் எழுதிய
கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பெற்றவை.
சிறப்புக்
குறிப்பு:
(02) மருந்துகளை சித்த மருத்துவரைக் கலந்து ஆய்வு செய்து எடுத்துக்
கொள்க !
==========================================================
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
[vedarethinam70@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பண்டுவம்,
[தி.பி:2052, ஆடவை (ஆனி )22]
{06-07-2021}
==========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக